தோட்டத்தில் மோட்டார் திருடிய 6 பேர் கைது

தோட்டத்தில் மோட்டார் திருடிய 6 பேர் கைது

காவல் நிலையம் 

நாங்குநேரி அருகே விவசாய தோட்டத்தில் மின் மோட்டரை திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ரமேஷ் என்பவரது தோட்டம் மறுகால்குறிச்சி-கள்ளிக்குளம் சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் இவரது தோட்டத்தில் மர்ம நபர்கள் புகுந்து மோட்டாரை திருடி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாரிதுரை, ஜோசப் ராஜா,கண்ணன், சுதாகர், ஆனந்த்,ஜான் பீட்டர் ஆகிய ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story