விருதுநகர் மாவட்டத்தில் 63 காவலர்களுக்கு பதவி உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் 63 காவலர்களுக்கு பதவி உயர்வு

பைல் படம் 

விருதுநகர் மாவட்டத்தில் 63 காவலர்கள் எஸ்.எஸ்.ஐக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழக அரசு காவல் துறையில் 1999இல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப் படை, காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரியும் நபர்களுக்கு எஸ் எஸ் ஐ பதவி உயர்வு வழங்கி உள்ளது. இவர்களுக்கு ஜூன் 1 முதல் வழங்க வேண்டிய பதவி உயர்வு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக தற்போது 63 நபர்களுக்கு சிறப்பு எஸ் எஸ் ஐ பதவி உயர்வு வழங்கி மதுரை டிஐஜி ரம்யா பாரதி உத்தரவிட்டுள்ளார்

Tags

Next Story