65 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு

65 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு

திருவாரூரில் காணாமல் போன ரூ. 13.75 லட்சம் மதிப்புள்ள 65 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. 

திருவாரூரில் காணாமல் போன ரூ. 13.75 லட்சம் மதிப்புள்ள 65 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் காணாமல் போனது தொடர்பாக 2022 மற்றும் 2023 ஆம் வருடத்தில் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பெறப்பட்ட செல்போன் காணாமல் போனதாக புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், எஸ்பி உத்தரவின் பெயரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன ரூபாய் 13 லட்சத்து 75 ஆயிரத்து 487 ரூபாய் மதிப்புள்ள 65 ஆண்ட்ராய்டு வகை செல்போன்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story