6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் சிற்பம் கண்டுபிடிப்பு !

6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் சிற்பம் கண்டுபிடிப்பு !

சிற்பம் 

கள ஆய்வின் போது 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் சிற்பம் கண்டுபிடிப்பு
திருக்கோயிலூர் - கடலூர் சாலையில் உள்ள டி. குண்ணத்தூர் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, திருவாமாத்தூர் கண.சரவணகுமார் ஆகியோர்கள் கள ஆய்வின் போது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனர்.

Tags

Next Story