மன்னார்குடியில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

மன்னார்குடியில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா


மன்னார்குடியில் 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு 3574 பயனாளிகளுக்கு கடன் உதவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு 3574 பயனாளிகளுக்கு ரூ.15,02.41 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story