புளியங்குடி பள்ளியில் 74 வது ஆண்டு விழா

புளியங்குடி பள்ளியில் 74 வது ஆண்டு விழா

புளியங்குடி பள்ளியில் 74 வது ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் புளியங்குடி பள்ளியில் 74 வது ஆண்டு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி சுயம்புலிங்கம் துவக்கப்பள்ளியின் 74 ஆண்டு விழாவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் தலைமையில் புளியங்குடி ஏ.பி.ஜே அப்துல்கலாம் பொது நல சேவை அமைப்பு சார்பாக பாலமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதில் ஏராளமான பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story