8 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: போலீசார் விசாரணை

8 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

8 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருச்சி ஆளூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயாஇவர் செங்கிப்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக புதுக்கோட்டை விராலிமலை சாலையில் உள்ள செக்போஸ்ட் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறும்போது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என ஜெயா விராலிமலை போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story