ராசிபுரம் பணிமனையில் இருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கம்

ராசிபுரம் பணிமனையில் இருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கம்

 போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில், ராசிபுரத்தில் இருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன.

போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில், ராசிபுரத்தில் இருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன.

இரண்டாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்.ராசிபுரம் பணிமனையில் இருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கம். பணிமனை, புதிய பஸ் நிலையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பணிமனையில் இருந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பிற தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால், பணிமனை முன்பும், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story