விழுப்புரம் : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9 பேர் இடமாற்றம்

விழுப்புரம் : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9 பேர் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 9 பேர் இடமாற்றம்

ஊரக வளர்ச்சித்துறையில் உதவிபொறியாளர், இளநிலைபொறியாளர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் உதவிப்பொறியாளர். இளநிலை பொறியாளர் நிலையில் பணியாற்றி வருபவர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வானூர் ஒன்றிய இள நிலை பொறியாளர் சகுந்தலா திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத் திற்கும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய உதவிப்பொறியாளர் சோமசுந்தரம் காணை ஒன்றியத்திற்கும், அங்கிருந்த இளநிலை பொறியாளர் செந்தில்வடிவு முகையூர் ஒன்றியத்திற்கும், மரக்கா ணம் ஒன்றிய இளநிலை பொறியாளர் தட்சிணாமூர்த்தி வானூர் ஒன்றியத்திற்கும், முகையூர் ஒன்றிய இளநிலை பொறியாளர் நாக ராஜன் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், வானூர் ஒன்றிய இளநிலை பொறியாளர் தண்டபாணி செஞ்சி ஒன்றியத்திற்கும், அங்கிருந்த இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் மயிலம் ஒன்றி யத்திற்கும், செஞ்சி ஒன்றிய உதவி பொறியாளர் அம்பிகா வானூர் ஒன்றியத்திற்கும், மயிலம் ஒன்றிய இளநிலை பொறியாளர் மகேந் திரவர்மன் வானூர் ஒன்றியத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சி.பழனி பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story