களக்காட்டில் பெண்ணை தாக்கிய கரடி-வனத்துறையினர் விசாரணை

களக்காட்டில் பெண்ணை தாக்கிய கரடி-வனத்துறையினர் விசாரணை

களக்காட்டில் பெண்ணை தாக்கிய கரடி குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


களக்காட்டில் பெண்ணை தாக்கிய கரடி குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் கரடி தாக்கிய பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களக்காட்டை சேர்ந்த பவானி (55) என்பவர் நேற்று (ஜூன் 17) வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரடி அவரை கடித்து தாக்கி காயப்படுத்தியது. தொடர்ந்து, அவருக்கு களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து களக்காடு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story