வேதாரண்யம் அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி விபத்து

வேதாரண்யம் அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி விபத்து

வேதாரண்யம் அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி விபத்து

வேதாரண்யம் அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் விபத்து.போலீசார் வழக்கு பதிவு.
வேதாரண்யம் அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி விபத்து. நாகை மாவட்டம் வேதாரணியம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியன் பள்ளி மேல தெரு பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் மகன் சாரதி வயது 13 இவர் பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு தனது சைக்கிளில் அகஸ்தியன் பள்ளி மேலக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மாருதி கார் சாரதி ஒட்டி வந்த சைக்கிள் மீது மோதி சாரதி தலையில் பலத்த காயமடைந்தால் இதில் சாரதி சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சாரதியின் தாயார் கோமதி வேதாரண்யம் காவல் நிலையத்தில் பிப்ரவரி 8 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சாரதி மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய அகத்தியன் பள்ளி குட்டச்சி காடு பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி மகன் காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story