வேப்பனகள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

வேப்பனகள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலியானர்

வேப்பனகள்ளி அருகே மின் டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லை கிராமமான குட்லுநாயணப்பள்ளி கிராமத்தில் உள்ள மின் டிரான்ஸ்பார்மில் அப்பகுதியில் அடிவிபூதூர் கிராமத்தை முத்துக்குமார் 35 என்பவர் டிரான்ஸ்பார்மில் மின்ப பணிகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் முத்துக்குமார் ட்ரான்ஸ்பார்மிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்து விரைந்து வந்த குப்பம் போலீசார் முத்துக்குமாரின் உடல்நிலை குப்பம் அரசு மருத்துவக் மருத்துவமனைக்கு பிரதே சோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் பணிகளுக்காக மின் டிரான்ஸ்பாமில் ஏரி ஊழியர் பரிதாபமாக உயர்ந்த சம்பவம் பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story