எட்டூர் வட்டம் டோல்கேட்டில் பேருந்து மோதி விபத்து

எட்டூர் வட்டம் டோல்கேட்டில் பேருந்து மோதி விபத்து

எட்டூர் வட்டம் டோல்கேட்டில் அதிவேகமாக வந்த பேருந்து மோதிய விபத்தை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எட்டூர் வட்டம் டோல்கேட்டில் அதிவேகமாக வந்த பேருந்து மோதிய விபத்தை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டூர் வட்டம் டோல்கேட்டில் அதி வேகமாக வந்த பேருந்து மோதி விபத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நென்மேனி பகுதியைச் சார்ந்தவர் சுப்புராம் இவர் எட்டூர் வட்டம் டோல்கேட்டில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இந்த டோல்கேட்டில் விழுப்புரத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் ஓட்டி வந்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறி சுப்புராம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்ச்செல்வன் என்பவர் மீது வச்ச காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story