மாலை அணிவித்து மரியாதை செலுத்த அழைப்பு

மாலை அணிவித்து மரியாதை செலுத்த அழைப்பு

திண்டுக்கல்லில் காமராஜர், பெரியார் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் வருக என முன்னாள் எம். எல். எ. அழைப்பு விடுத்துள்ளார்.


திண்டுக்கல்லில் காமராஜர், பெரியார் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் வருக என முன்னாள் எம். எல். எ. அழைப்பு விடுத்துள்ளார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருவதால் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் திண்டுக்கல் காமராஜர், பெரியார் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் வருக என முன்னாள் எம். எல். எ. அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story