மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு

தச்சை கணேசராஜா

நெல்லை பேட்டை பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவினருக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பேட்டை மல்லிமால் தெருவில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story