தீப்பிடித்து எறிந்த காரால் பரபரப்பு

தீப்பிடித்து எறிந்த காரால் பரபரப்பு

தீ

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடிரென தீப்பிடித்து எறிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கள்ளக்குறிச்சி பழைய மருத்துவமனை எதிரில் இன்று கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து புகை வர தொடங்கியது. திடீரென்று கார் முழுவதும் தீப்பிடித்து எறிய தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தி பற்றி எரிந்ததை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags

Next Story