பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடி- நாதக நிர்வாகி மீது வழக்கு பதிவு

பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடி- நாதக நிர்வாகி மீது வழக்கு பதிவு

நாம் தமிழர்கட்சி கொடியேற்றிய கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு

போக்குவரத்துக்கு இடையூற் ஏற்படுத்தும் வகையில் கட்சி கொடி ஏற்றியதாக நாம்தமிழர் நிர்வாகி மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மேட்டு சூளகரை பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் அரசு அனுமதியின்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் நட்டு வைத்து அதில் கொடியை ஏற்றியதாக ஒன்னகரை கிராம நிர்வாக அலுவலர் ஞானவேல் கல்லாவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் ஈழமுரசு மற்றும் ஆனந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story