சிவகாசியில் பட்டாசு வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு

சிவகாசியில்  பட்டாசு வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு
சட்ட விரோதமாக 5 லட்சத்து 30 ஆயிரம் பட்டாசு வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு
சட்ட விரோதமாக 5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பட்டாசு வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசியில் சட்ட விரோதமாக 5 லட்சத்து 30 ஆயிரம் பட்டாசு வைத்திருந்தவர் மீது வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சிவகாசி பாறைப்பட்டி சாலையில் இயங்கி வரும் தனியா ட்ரான்ஸ்போர்ட்டில் எந்தவித அரசு அனுமதியோ உரிமமோ இல்லாமல் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பலதரப்பட்ட 281 பட்டாசு அட்டைப்பட்டிகள் வைத்திருந்தது

தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் கணேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story