நள்ளிரவு டீக்கடை நடத்திய நபர் மீது வழக்கு பதிவு

நள்ளிரவு டீக்கடை நடத்திய நபர் மீது வழக்கு பதிவு

அருப்புக்கோட்டையில் நள்ளிரவு டீக்கடை நடத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அருப்புக்கோட்டையில் நள்ளிரவு டீக்கடை நடத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துராஜ் இவர் அருப்புக்கோட்டை காந்திநகர் புறநகர் பேருந்து நிலையப் பகுதியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அங்கு பாலமுருகன் என்பவர் நள்ளிரவு டீக்கடையை திறந்து வைத்து கூட்டம் கூட்டி வியாபாரம் செய்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு வரும் பொது மக்களுக்கு வாகனத்திற்கும் இடையூறு செய்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags

Next Story