கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு

கொலை மிரட்டல் விடுத்த  நபர் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் அய்யனார் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


விருதுநகரில் அய்யனார் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகரில் அய்யனார் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் அய்யனார் வயது 36 இவர் விருதுநகர் வெயிலுகந்த அம்மன் கோவில் அருகே டீ கடை வைத்து நடத்தி வருவதாகவும் இவர் கடந்த 24ம் தேதி இரவு ஒன்பது முப்பது மணி அளவில் கடையை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது அய்யனார் நகரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே அதே பகுதியைச் சார்ந்த கருப்பசாமி என்பவர் அய்யனாரை தாக்க முயற்சித்ததாகவும் அதில் அய்யனார் தப்பிய நிலையில் அவரை கொலை மிரட்டல் சென்றதாகவும் கூறப்படுகிறது அய்யனார் என்பவர் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்

Tags

Next Story