கிராவல் மண் கடத்தியவர் மீது வழக்கு பதிவு

கிராவல் மண் கடத்தியவர்  மீது வழக்கு பதிவு
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் அனுமதியின்றி குவாரி அமைத்து கிராவல் மண் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சண்முகவள்ளி , பாவாலி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு ராமர் என்பவர் அரசு அனுமதியின்றி குவாரி பணி மேற்கொண்டு கிராவல் மண்ணை வெட்டி எடுத்து தெரியவந்தது எடுத்து வெட்டி எடுத்த மணலை வேறு பகுதிக்கு அவர் கடத்திச் சென்றதற்கான வழித்தடம் வாகனங்கள் சென்றதற்கான தடைகளும் பதிவாகி இருந்ததால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் சண்முகவள்ளி அளித்த புகார் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story