பணம் கேட்டு தந்தையை அறிவாளால் வெட்டிய மகன் மீது வழக்கு பதிவு !

பணம் கேட்டு தந்தையை அறிவாளால் வெட்டிய மகன் மீது வழக்கு பதிவு !

வழக்கு பதிவு

குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தையை அறிவாளால் வெட்டி காயப்படுத்திய மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வத்திராயிருப்பு பகுதியில் குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தையை அறிவாளால் வெட்டி காயப்படுத்திய மகன் மீது வழக்கு பதிவு.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலக்கோட்டையூர் பகுதியைச் சார்ந்தவர் வீரன்ண் வயது 51 இவர் தனது மனைவியுடன் மேலக் கோட்டையூர் தபால் நிலையம் அருகே தனது வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த செல்வம் தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதை தட்டி கேட்ட அவருடைய தந்தை வீர அண்ணனை செல்வம் அறிவாலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீர அண்ணன் அளித்த புகார் அடிப்படையில் வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story