விருதுநகரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் கூரைக்குண்டு கிராம அலுவலராக பணிபுரிபவர் கருப்பசாமி. இவர் நேற்று பணியில் இருந்த போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த வேல்முருகன் தலைமையில் 5 நபர்கள் சட்ட விரோதமாக ஒன்று கூடி தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story