மது போதையில் இருசக்கர வாகனம் ஒட்டிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

மது போதையில் இருசக்கர வாகனம் ஒட்டிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

தக்கலை அருகே போலீசார் வாகன சோதனையின் போது மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தக்கலை அருகே போலீசார் வாகன சோதனையின் போது மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தக்கலை சப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் பட்டனர். மருந்துக் கோட்டையில் பைக்கு களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது நெய்யூர் மற்றும் சுங்கான்கடை சேர்ந்த பகுதியை தினேஷ், சுரேஷ் மதுபோதையில் பைக்கில் வந்தது தெரியவந்தது. இதே போல் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த சோதனையில் வில்லுக்குரியை சேர்ந்தஆன்றோபிரவீன் மது அருந்தி வாகனம் ஓட்டி வந்தது தெரிந்தது. மூன்று பேருக்கும் மருத் துவச் சான்றிதழ் பெற்று வழக்கு பதிவு செய்ய பட்ட நிலையில் மூன்று பைக்குகளையும் போலீ சார் கைப்பற்றினர்.

Tags

Next Story