தேனியில் ரூபாய் 6.5 லட்சம் மோசடி: மூன்று பேர் மீது வழக்குப்பதிவு

தேனியில் ரூபாய் 6.5 லட்சம் மோசடி: மூன்று பேர் மீது வழக்குப்பதிவு

காவல் நிலையம்

தேனியில் ரூபாய் 6.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனியை சேர்ந்தவர் ராஜசேகர் இவரது இடத்தின் அருகே புகழேந்தி என்பவருக்கு சொந்தமான 2198 சதுர அடி காலிமனையை விலக்கி வாங்கி தருவதாக கூறி அல்லி நகரத்தைச் சேர்ந்த விஜய சாரதி என்பவர் 6.5 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து ராஜசேகர் மகன் கௌதம் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார் மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்

Tags

Next Story