பெண்ணிடம் கைப்பையை திருடிய இருவர் மீது வழக்கு பதிவு

பெண்ணிடம் கைப்பையை திருடிய இருவர் மீது வழக்கு பதிவு

காவல் நிலையம் 

பெண்ணிடம் கைப்பையை திருடிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் துரையரசன் மனைவி மதிமுரளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் படமாத்தூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அடையாளம் தெரியாத இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து மதிமுரளியின் இருசக்கர வாகனத்தில் தொங்கப்பட்டிருந்த கைப்பையை திருடியுள்ளனர்.

அதில் ரூபாய் 2,400 பணம் இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story