காட்டன் புடவையை விசைத்தறியில் நெய்த பெண் மீது வழக்கு

காட்டன் புடவையை விசைத்தறியில் நெய்த பெண் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் சுமதி என்பவர் மீது, காட்டன் துணி ரகமான புடவையில் விசைத்தறியில் கூடுதல் பாவிழையுடன் நெய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் சுமதி என்பவர் மீது, காட்டன் துணி ரகமான புடவையில் விசைத்தறியில் கூடுதல் பாவிழையுடன் நெய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு துறையின் சார்பில் உதவி அமலாக்க அலுவலர் வரதராஜன் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்திகள் சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் மனைவி சுமதி என்பவர் காட்டன் துணி ரகமான சேலையை விசைத்தறியில் கூடுதல் பாவிழை யுடன் நெய்த குற்றத்திற்காக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story