பூசாரிப்பட்டியில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

பூசாரிப்பட்டியில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்டவர்கள்

பூசாரிப்பட்டி பூமார்க்கெட்டை மாற்று இடத்தில் வைக்க கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் உள்ள பூ மார்க்கெட் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும்,

அப்படி இடையூறாக இருக்கும் பூ மார்கெட்டை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல கோரியும் சாலை மறியலில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜாமணி மற்றும் குருநாதன் ஆகியோர் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

Tags

Next Story