வேலை வாங்கித் தருவதாக 9 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்கு
![வேலை வாங்கித் தருவதாக 9 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்கு வேலை வாங்கித் தருவதாக 9 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்கு](https://king24x7.com/h-upload/2024/05/21/519746-image3a1000548599.webp)
தேனியில் வேலை வாங்கித் தருவதாக 9 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் வேலை வாங்கித் தருவதாக 9 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த அமுதா தனது உறவினரான அபிநயா என்பவருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருமாறு போடியைச் சேர்ந்த ஞானசேகரன் இவரது மனைவி சரவண செல்வி உதயகுமார் ஆகியோரிடம் ரூபாய் ஒன்பது லட்சம் வழங்கிய நிலையில் போலிப் பணி ஆணை வழங்கி மோசடி செய்தனர் இதுகுறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் தேனை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் போலி ஆலை வழங்கிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story