பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அறக்கட்டளை

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அறக்கட்டளை

நெல்லையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு, மதர் தெரேசா அறக்கட்டளை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

நெல்லையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு, மதர் தெரேசா அறக்கட்டளை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நெல்லையில் கடந்த மாதம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலகுன்னத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்துக்கு மதர் தெரேசா சமூக அறக்கட்டளை மூலம் நலத்திட்ட உதவி இன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துப்பாண்டி,மதர் தெரேசா சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுப்ரமணியன்,மாரி சங்கர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story