மேலகரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

மேலகரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

மேலகரம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது

கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாட்டத்தில் மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன
தென்காசி மாவட்டம் மேலகரம் லிட்டில் ஹாா்ட்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிா்வாகிகள் சகாயதாஸ், டேவிஸ் பென்சாம் ஆகியோா் தலைமை வகித்தனா். தாளாளா் டேனி அருள்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினா். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிறிஸ்துமஸ் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளி மேலாளா் காளிதாஸ், நிா்வாகி ஷீபா, தலைமையாசிரியா் சுப்ரியா, ஆசிரியைகள் ரைனி, ஜெயா , பாப்பா, விஜயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

Tags

Next Story