நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்த பஞ்சு லாரி

நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்த பஞ்சு லாரி
தீபிடித்து எரிந்த லாரி
தர்மபுரி நெடுஞ்சாலை பகுதியில் இன்று அதிகாலை பஞ்சு லாரி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
ஒசூரிலிருந்து தருமபுரி வழியாக கேரளாவிற்கு பஞ்சு பாரத்துடன் சென்ற லாரி தர்மபுரி நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது இன்று அதிகாலை திடிரென தீ பிடித்து எரிந்துள்ளது இதுகுறித்து தகவல் அறிந்து தர்மபுரி நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். டிரைவர் மட்டுமே இருந்ததால் தீப்பிடித்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு உயிர் தப்பித்திருக்கறார்.இதில் உயிர்சேதமோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறனர்.

Tags

Next Story