மின்கம்பி அறுந்து விழுந்து இரும்புலியில் பசு மாடு பலி

மின்கம்பி அறுந்து விழுந்து இரும்புலியில் பசு மாடு பலி
மின்கம்பி அறுந்து விழுந்து இரும்புலியில் பசு மாடு பலி.
மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரும்புலியில் பசு மாடு பலியானது.
அச்சிறுபாக்கம் அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், 55, என்பவர், பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம், நான்கு பசுக்கள் உள்ளன. வழக்கம் போல, நேற்று முன்தினம், பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள நிலப்பகுதியில், கயிறு கொண்டு கட்டி விட்டு வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து உயர் மின்னழுத்தம் கொண்ட மின் கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேய்ச்சலில் இருந்த மாட்டின் மீது மின் கம்பி விழுந்ததில், ஒரு பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.

Tags

Next Story