திருப்புவனம் அருகே கழிவுநீர் கால்வாயில் சிசு சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

திருப்புவனம் அருகே கழிவுநீர் கால்வாயில் சிசு சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

திருப்புவனம் அருகே கழிவுநீர் கால்வாயில் சிசு சடலமாக மீட்பு 

பிரேத பரிசோதனைக்காக அனுமதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கலுகேர்கடை கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்காளில் சிசு ஒன்று சாக்கில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் அதை எடுத்து பார்த்தபோது தொப்புள் கொடியுடன் எட்டுமாதமான ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்துள்ளது, அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

Tags

Next Story