நீர்வரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்படும் குற்றாலம்

நீர்வரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்படும் குற்றாலம்

வெறிச்சோடிய காணப்படும் குற்றாலம் அருவிகள்

தென்காசி மாவட்டத்தில் வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் அருவிகள்
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலமான குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்று குற்றாலத்தில் குளிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகள் தண்ணீர் குறைந்த அளவே விழும் நீரால் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story