சங்கரன்கோவில் அருகே வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையம்

சங்கரன்கோவில் அருகே வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையம்

போராட்டம்

சங்கரன்கோவில் அருகே வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே. கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தல் புறக்கணித்து பெரும்பாலான மக்கள் போராட்டம். இந்த கிராமத்தில் 1045 ஓட்டுகள் உள்ள நிலையில் இதுவரை 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அப்பகுதி பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story