கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த மருத்துவர்

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட  விருப்ப மனு அளித்த மருத்துவர்

விருப்ப மனு அளித்த மருத்துவர்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மருத்துவர் விருப்ப மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் வசிப்பவர் வேலுமணி. இவர் தம்மம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தொகுதியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை அன்பகம் கலையிடம் கொடுத்தார். அருகில் தர்வேஸ் சையது, பாண்டியன் உடன் இருந்தனர்.

Tags

Next Story