கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த நாய்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவாரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், ஆட்டோ டிரைவர். இவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து சுரேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து நாயை உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story