கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த விவசாயி பலி

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த விவசாயி பலி

பைல் படம்

தூத்துக்குடி அருகே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள ஓசனூத்து கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் இவரது வேலு (60), விவசாயி. இவர் நேற்று கிராமத்தில் இருந்து சபரி மங்கலம் செல்லும் ரோட்டில் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story