டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல்களால் தீ விபத்து!

இலுப்பூர் அருகே ராசா பட்டியில் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் பற்றி எரிந்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இலுப்பூர் அருகே ராசா பட்டியில் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் பற்றி எரிந்தது இலுப்பூர் அருகே ராசா பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையா இவருக்கு சொந்தமான டிராக்டரில் வைக்கல்கோல் ஏற்றி சென்றபோது எதிர்பாராத விதமாக வைக்கல்கோல் தீப்பற்றி எரிந்தது. இது சம்பந்தமாக இலுப்பூர் தீயணைப்பு துறையினற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

Tags

Next Story