சிங்கம்புணரியில் தேங்காய் நார் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

சிங்கம்புணரியில் தேங்காய் நார் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

சிங்கம்புணரியில் தேங்காய் நார் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கம்புணரியில் தேங்காய் நார் தயாரிப்பு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல் ரோட்டில் வி.எஸ்.எஸ் காலனியில் உள்ள சுவேந்திரன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கம்புணரி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் கயிறு மூல பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Tags

Next Story