காற்றாலை கிரேன் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

காற்றாலை கிரேன் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே காற்றாலை நிறுவனத்திற்கு கிரேன் ஏற்றி வந்த லாரி, தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்ட்டது. 

தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே காற்றாலை நிறுவனத்திற்கு கிரேன் ஏற்றி வந்த லாரி, தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்ட்டது. 
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அருகே காற்றாலை நிறுவனத்திற்கு கிரேன் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்ட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கயத்தாறு பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்திற்கு ராட்சத கிரேன் ஏற்றிச் சென்ற லாரி குறுக்குச்சாலை பகுதியி சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியதால் லாரி மற்றும் அதிலிருந்த கிரேன் எரிந்து சேதம் ஆனது. இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி சிப்காட் மற்றும் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story