தரிசு நிலத்தில் தீ விபத்து

தரிசு நிலத்தில் தீ விபத்து

தரிசுநிலத்தில் தீ விபத்து

போச்சம்பள்ளி அருகே தரிசு நிலத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளி அருகே தரிசு நிலத்தில் தீ விபத்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அத்திகானூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது விலை நிலத்தில் எந்த பயிரும் செய்யாமல் தரிசு நிலமாக முட்களும், செடி-கொடிகளும் வளர்ந்து இருந்த பகுதியில். திடீரென அந்த நிலம் பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பார்த்த நபர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல ஏக்கர் பரப்பளவில் முட்களும், செடி-கொடிகள் எரிந்தது. இதனால் இந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்

Tags

Next Story