ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் இருந்த செடி, கொடிகளில் தீ விபத்து!

இலுப்பூர் அருகே ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் இருந்த செடி, கொடிகளில் தீ விபத்து.
புதுகோட்டை இலுப்பூர் அருகே உள்ள சாங்கிரிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவருக்கு சொந்தமானவான ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் இருந்த செடி, கொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Tags

Next Story