முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்

முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்

முன்னாள் பிரதமருக்கு மரியாதை


மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணி விக்கப்பட்டது.

Tags

Next Story