மதிகோன்பாளையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

மதிகோன்பாளையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் 

மதிகோன்பாளையம் பகுதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே பி அன்பழகன் வாக்கு சேகரித்தார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மதிகோன்பாளையம் பகுதியில் வீடுவீடாக பொது மக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் தர்மபுரி நாடாளுமன்ற அதிமுக தொகுதி பொறுப்பாளர் கமலக்கண்ணன் நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி அதிமுக தகவல் தொழில் பிரிவு மண்டல செயலாளர் பிரசாத் ,

நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, அலமேலுசக்திவேல், ராஜா, மாதையன், முன்னா, செல்விதிருப்பதி, சத்யா கார்த்திக், நாகராஜன், நாகேந்திரன், செந்தில்வேல் மாதேஷ் மற்றும் மாவட்ட பிரதிநிதி பலராமன் வேல்முருகன் வார்டு செயலாளர்கள் மனோகரன்,பூக்கடை வெற்றி,சரவணன், கலாகாவேரி,வார்டு செயலாளர் ஜெகன் வார்டு பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story