பர்கூரில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

பர்கூரில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் 

பர்கூர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கிருஷ்ணகிரி மேற்கு சட்டமன்ற தொகுதி பருகூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பண்டசீமனூரில் இரட்டை இலைசின்னத்திற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற,

வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு ஆதரித்து முன்னாள் அமைச்சர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி அவர்கள் வாக்கு சேகரித்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிள் பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story