விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர்,வட்டாட்சியர் கனிமொழி அரூர் பேரூராட்சித் தலைவர் இந்திராணி தனபால், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.

Tags

Next Story