சுரண்டையில் என்டிஏ செயல்வீரா்கள் கூட்டம்

சுரண்டையில் என்டிஏ செயல்வீரா்கள் கூட்டம்
சுரண்டையில் என்டிஏ செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுரண்டை நகர பாஜக தலைவா் தி.அருணாசலம் தலைமை வகித்தாா். அமமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், மாவட்ட ஓபிசி பிரிவு நிா்வாகி ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜா.வியாங்கோ பாண்டியன் சிறப்புரையாற்றினாா் சுரண்டை நகராட்சி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளா் பெ.ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பது என தீா்மானிக்கப்பட்டது. இதில், நகர பாஜக நிா்வாகிகள் முருகேசன், சுந்தரகுமாா், சிவனணைந்த பெருமாள், பவுன்ராஜ், கணேசன், ஆறுமுகச்சாமி, ராமா், சமுத்திரம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story