எதிர்த்து கேள்வி கேட்காத கிராம சபை கூட்டம்

எதிர்த்து கேள்வி கேட்காத கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இதில் ஊராட்சி துணைத்தலைவர் பானுப்பிரியா, ஊராட்சி செயலர் சுரேஷ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. பொதுமக்கள் யாரும் எதிர்த்து கேள்வி கேட்காததால் புரட்சித்தலைவர் தரப்பினர் சந்தோஷம் அடைந்தனர்.

Tags

Next Story